ADDED : மார் 25, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் கமருசன், 42.
மூக்கண்டப்பள்ளியில் செருப்பு கடை நடத்தி வருகிறார்; கடந்த, 15 காலை
வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் திரும்பவில்லை.அவரது மனைவி ஆஷியா, 28, புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

