sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலைக்கு வந்த யானைகள் பஸ்சை நிறுத்திய டிரைவர்

/

சாலைக்கு வந்த யானைகள் பஸ்சை நிறுத்திய டிரைவர்

சாலைக்கு வந்த யானைகள் பஸ்சை நிறுத்திய டிரைவர்

சாலைக்கு வந்த யானைகள் பஸ்சை நிறுத்திய டிரைவர்


ADDED : அக் 27, 2024 01:04 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலைக்கு வந்த யானைகள்

பஸ்சை நிறுத்திய டிரைவர்

ஓசூர், அக். 27-

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், பல்வேறு குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளன. இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், ராகி, நெல், தக்காளி, பீன்ஸ் போன்ற பல்வேறு வகையான விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், தல்சூர் கிராமத்தின் வழியாக, தனியார் கல்லுாரிக்கு பஸ் சென்றது. அப்போது, திடீரென, 4 யானைகள் சாலைக்கு வந்தன. கல்லுாரி பஸ் டிரைவர் ஹரிஷ் பதற்றமடையாமல், சாதுர்யமாக, யானைகள் சாலையை கடக்கும் வரை பஸ்சை நிறுத்தி விட்டு காத்திருந்தார். அதனால் எந்த இடையூறும் செய்யாமல், யானைகள் சாலையை கடந்து சென்றன. இதனால் மாணவ, மாணவியர் நிம்மதியடைந்தனர். சாலையை கடந்த யானைகள், அருகில் இருந்த ஏரியை நோக்கி சென்றன.






      Dinamalar
      Follow us