sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பழக்கடை வியாபாரி மாயம்

/

பழக்கடை வியாபாரி மாயம்

பழக்கடை வியாபாரி மாயம்

பழக்கடை வியாபாரி மாயம்


ADDED : செப் 22, 2024 05:38 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, பன்னபள்ளியை சேர்ந்த முரளி, 30. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் பழக்கடை நடத்தி வந்தார்.

கடந்த, 18 அன்று கடைக்கு பழம் வாங்க, பெங்களூரு சென்றவர் அங்கிருந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து, அங்குள்ள தமிழ்நாடு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். அதையடுத்து, சொந்த ஊர் திரும்பி வருவதாக கூறியவர் வரவில்லை. அவரது பெற்றோர் புகார் படி, ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us