sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிப்காட் வளாகத்தை துாய்மை படுத்திய நகராட்சி

/

சிப்காட் வளாகத்தை துாய்மை படுத்திய நகராட்சி

சிப்காட் வளாகத்தை துாய்மை படுத்திய நகராட்சி

சிப்காட் வளாகத்தை துாய்மை படுத்திய நகராட்சி


ADDED : ஜூலை 11, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிப்காட் வளாகத்தில் குப்பை தேங்கியும், அடிப்-படை வசதியின்றியும், திருட்டு, குடிமகன்கள் தொல்லையால் தொழில் முனைவோர் கடும் அவதியடைந்து வருவதாக குற்றச்-சாட்டு எழுந்தது.

இது குறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் கிருஷ்ணகிரி சிப்காட் வளா-கத்தில் பல மாதங்களாக அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசிய குப்-பையை நேற்று நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தப்படுத்தினர். பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், சமூக பொறுப்போடு செய்தி வெளியிட்டு, தீர்வு கண்ட, 'காலைக்-கதிர்' நாளிதழுக்கு அப்பகுதி தொழில் முனைவோர் நன்றி தெரி-வித்தனர். அதேபோல குடிமகன்கள் தொல்லை, திருட்டு சம்பவங்-களை தடுக்க, போலீசாரும் இரவுநேர ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us