sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தர்கள் கண்டு ரசித்தனர். ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

/

தர்கள் கண்டு ரசித்தனர். ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

தர்கள் கண்டு ரசித்தனர். ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

தர்கள் கண்டு ரசித்தனர். ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : மே 14, 2025 01:54 AM

Google News

ADDED : மே 14, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பண்ணந்துார், தாமோதரஹள்ளி, குடிமேனஹள்ளி பஞ்சாயத்து

களுக்கு உட்பட்ட பகுதிகளில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த, ஓடை புறம்போக்கு நிலம், நேற்று போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா முன்னிலையில் அகற்றப்பட்டன.

மொள்ளம்பட்டி

கசிவுநீர் குட்டையிலிருந்து பண்ணந்துார் ஏரி வரை ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு செல்லும் ஓடை புறம்போக்கு நிலத்தை, 7க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து

இருந்தனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கலெக்டர் உத்தரவின்படி நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள்

அகற்றப்பட்டன.

காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சரவணன், பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் வருவாய்த்துறை

அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us