sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வனக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

/

வனக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

வனக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது

வனக்காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது


ADDED : நவ 12, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், நவ. 12-

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், காளிகட்டம் வடக்கு பீட் வன காவலராக பணியாற்றி வருபவர் கோபிநாத், 34. கடந்த, 9 இரவு, 9:00 மணிக்கு, யானைகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாரச்சந்திரம் கிராமத்தில் செவன்த் டே பள்ளி அருகே உள்ள அப்பகுதியை சேர்ந்த பைராஜ், 48, என்பவரது நிலத்திற்கு சென்றார்.

அங்கிருந்த பைராஜ், வன காவலர் கோபிநாத்துடன் தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தையால் திட்டி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்தார். வனக்காவலர் கோபிநாத் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பைராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us