sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது

/

அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது

அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது

அழகு கலை நிபுணரை ஆபாசமாக பேசியவர் கைது


ADDED : மார் 15, 2024 02:38 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர், ராயக்கோட்டை சாலை வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்பவர் சுசீலா, 30; அழகு கலை நிபுணர்.

இவர், நேற்று முன்தினம் இரவு, ராயக்கோட்டை சாலை, அசோக் பில்லர் அருகே சென்ற போது, அங்கு சாலையில் நின்ற தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கீழ் ஈசல்பட்டியை சேர்ந்த லோகநாதன், 34, என்பவர், சுசீலாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து சுசிலா புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் லோகநாதனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us