sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செம்பு கம்பிகள் திருடியவர் கைது

/

செம்பு கம்பிகள் திருடியவர் கைது

செம்பு கம்பிகள் திருடியவர் கைது

செம்பு கம்பிகள் திருடியவர் கைது


ADDED : ஜன 02, 2025 01:15 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஜன. 2-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப் பகுதியை சேர்ந்தவர் சுனித் தக், 42. கெலமங்கலத்தில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, கிரானைட் நிறுவனத்திற்குள் புகுந்த, கெலமங்கலம் ஜிபியை சேர்ந்த முனிராஜ், 35, என்பவர், 7 கிலோ செம்பு கம்பிகளை திருடினார். இதை பார்த்த சுனித் தக், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முனிராஜை பிடித்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து முனிராஜை கைது செய்ததுடன், 7 கிலோ செம்பு கம்பிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us