sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேலை தேடி வந்த வாலிபர் மாயம்

/

வேலை தேடி வந்த வாலிபர் மாயம்

வேலை தேடி வந்த வாலிபர் மாயம்

வேலை தேடி வந்த வாலிபர் மாயம்


ADDED : டிச 05, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கடலுார் மாவட்டம், நெய்வேலி அருகே வடகுத்துார் காந்தி நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 58.

டிப்ளமோ பட்ட-தாரியான இவரது மகன் தருண், 26, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எழில் நகரில் கடந்த, 5

மாதமாக தங்கி, வேலை தேடி வந்தார். ஆனால், சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த

தருண் கடந்த, 29 மாலை, 6:30 மணிக்கு, தன் அறையிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தந்தை

பார்த்தசாரதி புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் தருணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us