sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

/

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : நவ 08, 2025 03:51 AM

Google News

ADDED : நவ 08, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் தனீஸ்வரன் மற்றும் அதிகாரிகள், குந்துமாரனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், குந்துமாரனப்பள்ளியி-லிருந்து கெலமங்கலத்திற்கு, 4 யூனிட் மண்ணை கொண்டு செல்-வது தெரிந்தது

. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்-கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வருவாய் ஆய்வாளர் தனீஸ்வரன் புகார்படி, லாரி உரிமையாள-ரான கெலமங்கலம் கணேஷ் காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us