sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிப்பர் லாரிகள் பறிமுதல்

/

டிப்பர் லாரிகள் பறிமுதல்

டிப்பர் லாரிகள் பறிமுதல்

டிப்பர் லாரிகள் பறிமுதல்


ADDED : மே 26, 2025 04:05 AM

Google News

ADDED : மே 26, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி தாலுகா துணை தாசில்தார் கணேசன் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், மலையாண்டஹள்ளி மன்னன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 2 யூனிட் மண்ணை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் காவேரிப்பட்டணத்திற்கு ஏற்றி செல்வது தெரிந்-தது. அதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவேரிப்-பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். லாரி டிரைவர், உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் அதிகாரிகள், குமுதேப்பள்-ளியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே நேற்று முன்தினம் நடத்-திய வாகன சோதனையில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல், தொரப்பள்ளியில் இருந்து ஓசூருக்கு, 3 யூனிட் எம்.சாண்ட் மண்ணை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, ஹட்கோ ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us