sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வேலைவாய்ப்பு திறன் வளர்க்க பயிற்சி

/

வேலைவாய்ப்பு திறன் வளர்க்க பயிற்சி

வேலைவாய்ப்பு திறன் வளர்க்க பயிற்சி

வேலைவாய்ப்பு திறன் வளர்க்க பயிற்சி


ADDED : பிப் 28, 2024 02:28 AM

Google News

ADDED : பிப் 28, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:ஊத்தங்கரை, அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், வேலைவாய்ப்பு துறை சார்பில், அனைத்து துறை சார்ந்த, 3ம் ஆண்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை வளர்த்து கொள்ள, பயிற்சி வகுப்புகள், 3 பிரிவாக நடந்தது. மின்னணுவியல் விரிவுரையாளர் மூர்த்தி வரவேற்றார்.

கல்லுாரி பொறுப்பு முதல்வர் விஜயன் தலைமை வகித்தார். தனியார் நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பை ஜே.சி., அமைப்பை சார்ந்த முகம்மது பாஷா, அரசு பணிக்கு செல்வோருக்கான வழிகாட்டுதல்களை நெடுஞ்சாலைத்துறை அலுவலர் பிரபு, தொழில் முனைவோருக்கு தேவையான வழிகாட்டுதல்களை பூபாளம் நிறுவன மேலாளர் கவுசிக் ஆகியோர் விளக்கி பேசினர்.

இதில், கல்லுாரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை மின்னணுவியல் விரிவுரையாளர் ஏழுமலை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us