ADDED : ஜூலை 21, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஞ்சப்பள்ளி: பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்திலுள்ள டிரான்ஸ்-பார்மர் நேற்று உடைக்கப்பட்டு கிடந்தது- மின்வாரியத்தினர் வந்து பார்த்தபோது,
அதிலிருந்த, 25,000 ரூபாய் மதிப்புள்ள, 200 லிட்டர் ஆயில் மற்றும் 50,000 ரூபாய் மதிப்புள்ள காப்பர் திரு-டப்பட்டது தெரிந்தது. உதவி பொறியாளர் சத்யா புகார் படி, பஞ்-சப்பள்ளி போலீசார், டிரான்ஸ்பார்மர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.