sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி

/

கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி

கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி

கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி


ADDED : நவ 20, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோவில் நிலங்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தேன்கனிக்கோட்டை அடுத்த ஒன்னுகுறுக்கி கிராமத்தில் உள்ள நாகமுனீஸ்வரர் கோவில் நிலத்தில் முதற்கட்டமாக, 120 தேக்கு மரங்கள் நடும் பணி நேற்று துவங்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை சரக ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் பரம்பரை அறங்காவலர் சிவப்பா ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும், 118 மகாகனி மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், அஞ்செட்டி துர்க்கம் மாதேஸ்வர சுவாமி கோவில் நிலத்தில், 530 மரக்கன்றுகள் நட, குழிகள் தோண்டும் பணிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us