sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

/

சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி

சாலையில் தேங்கும் மழைநீரால் அவதி


ADDED : ஜூன் 05, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர், மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தர்மபுரி செல்லும் சாலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இப்பகுதியை கடக்கும்போது, டூவீலரில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மீது, சகதி தெளிக்கிறது. எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கையும் எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட், சிந்தல்பாடி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குப்பை அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குப்பையை அகற்ற பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us