sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சந்தையில் மழைநீர் தேங்கியதால் அவதி

/

சந்தையில் மழைநீர் தேங்கியதால் அவதி

சந்தையில் மழைநீர் தேங்கியதால் அவதி

சந்தையில் மழைநீர் தேங்கியதால் அவதி


ADDED : டிச 30, 2024 02:09 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை கூடுவது வழக்கம். இங்கு காய்க-றிகள், விவசாய பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், பல-சரக்கு தானியங்கள் மற்றும் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை அதிகளவு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், திருவண்ணா-மலை மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.

அவைகளை வாங்க வியாபாரிகள் சந்தைக்கு வருவதும் வழக்கம். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக போச்சம்பள்ளி வாரச் சந்தையில், ஆடுகள் விற்பனை செய்யும் பகுதியில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது.இரண்டு வாரங்களில், பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு பகுதிக-ளிலிருந்து அதிகளவு ஆடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்-பனைக்கு கொண்டு வருவர். இந்நிலையில் சேறும், சகதியுமாக உள்ள பகுதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டு-மென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us