sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவர் கைது

/

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவர் கைது

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவர் கைது

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த இருவர் கைது


ADDED : ஆக 18, 2024 03:53 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் டவுன் எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஓசூர், வலம்புரி செல்வ விநாயகர் கோவில் சாலையில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்ற ஓசூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா, 26 மற்றும் ஓசூர் வி.ஓ.சி., நகரை சேர்ந்த முருகேசன், 34 ஆகிய இருவரும் பொது அமை-திக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசி நின்-றனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறியும் செல்-லவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், சூர்யா மீது பர்கூர் போலீஸ் ஸ்டேஷ-னிலும், முருகேசன் மீது பர்கூர், சிவகங்கை மாவட்டம், பூவந்தி, திருப்பாச்சி போலீஸ் ஸ்டேஷன்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us