sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

/

கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது


ADDED : டிச 08, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்ப்ரசர் ஆப்பரேட்டர் கொலையில்

இருவர் குண்டர் சட்டத்தில் கைது ஓசூர், டிச. 8-

ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் குப்புசாமி, 26. கம்ப்ரசர் ஆப்பரேட்டர்; இவரும், தேர்ப்பேட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பழ வியாபாரி சேகர், 28, மற்றும் பார்வதி நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி இம்ரான்கான், 27, ஆகியோரும் நண்பர்கள்; ஓசூர் டவுன் ஸ்டேஷன் எதிரே உள்ள தேர்ப்பேட்டை ஏரி அருகே, 3 பேரும் கடந்த அக்., 22 இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த முன்விரோதத்தில் அன்றிரவு காளேகுண்டா பகுதியில் வைத்து, இம்ரான்கான், சேகர் ஆகியோர், குப்புசாமியை கத்தியால் குத்திக்கொன்றனர். ஓசூர் டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரை செய்தார். அதையேற்று மாவட்ட கலெக்டர் சரயு நேற்று உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகலை, இன்ஸ்பெக்டர் நாகராஜ் நேற்று, சேலம் மத்திய சிறையிலுள்ள அவர்களிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us