sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி


ADDED : டிச 05, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பன், 37. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம்

நள்ளிரவு, 12:30 மணிக்கு, பேரிகை சாலையில், டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். சூளகிரியிலுள்ள தனியார் பள்ளி

அருகே, வடிகால் சுவரில் மோதி மொபட்டுடன் கீழே விழுந்து படுகாயமடைந்து, சம்பவ இடத்தி-லேயே

பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.கிருஷ்ணகிரி அருகே சோக்காடியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 31. கர்-நாடகா மாநிலம், பெங்களூருவில் சென்ட்ரிங்

வேலை செய்து வந்தார்; நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் ஊருக்கு சென்றார்.

ஓசூர் - ராயக்-கோட்டை சாலையில் உள்ள உப்பரதம்மண்டரப்பள்ளி அருகே இரவு, 10:45 மணிக்கு சென்றபோது,

அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், லாரி சக்கரத்தில் சிக்கிய மஞ்சுநாத், உடல் பாகங்கள்

பல்வேறு துண்டுகளாக சிதறி, சம்பவ இடத்தி-லேயே பலியானார். உத்தனப்பள்ளி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us