sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி


ADDED : ஜூன் 14, 2025 07:00 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியை சேர்ந்-தவர் வெங்கடேசன், 54. தனியார் நிறுவன ஊழியர்; இவர் நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குமுதேப்பள்ளி அருகே தனியார் கார் ேஷாரூம் முன், பாசினோ ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனம் மோதி, ஓசூர் அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஹட்கோ இன்ஸ்-பெக்டர் சுப்பிரமணி விசாரிக்கிறார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே பொம்மசந்திரா சுப்பி-ரமணிய சுவாமி கோவில் அருகே வசித்தவர் கிருஷ்ணப்பா மனைவி முத்தம்மாள், 61. நேற்று முன்தினம் மதியம், 3:15 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் தர்கா முத்துமாரியம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதி, முத்-தம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us