sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

/

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி


ADDED : டிச 27, 2025 05:44 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி மஜித் தெருவை சேர்ந்தவர் சபியுல்லா, 53. ஆட்டோ டிரைவர்; நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சா-லையில், அட்டகுறுக்கி அருகே ஆட்டோவில் சென்றார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஹீண்டாய் கார், ஆட்டோ பின்னால் மோதியது. இதில் சபியுல்லா படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகனசுந்தரம் விசாரிக்கிறார்.* அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஜான்பால், 27. விவசாயி; யமகா பைக்கில் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, நாட்-றாம்பாளையம் - அஞ்செட்டி சாலையில் சென்றார். நாட்றாம்பாளையம் கிருத்திகா பேக்கரி முன் சென்ற போது, பைக்குடன் கீழே தவறி விழுந்தார். இதில் பைக்கை ஓட்டி சென்ற சுரேஷ் ஜான்பால் மற்றும் பின்னால் அமர்ந்து சென்ற பஞ்சல்துணை கிராமத்தை சேர்ந்த தப்பக்குளி, 32, ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், பென்னாகரம் அரசு மருத்துவ-மனைக்கு அனுப்பினர். அங்கு சுரேஷ் ஜான்பால் உயிரிழந்தார்.

தப்பக்குளிக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரிக்-கிறார்.






      Dinamalar
      Follow us