sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

/

வெவ்வேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

வெவ்வேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி

வெவ்வேறு சம்பவத்தில் நீரில் மூழ்கி இருவர் பலி


ADDED : மே 24, 2025 01:19 AM

Google News

ADDED : மே 24, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம் கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த ஜெக்கேரியை சேர்ந்தவர் கிரண்குமார், 35, கட்டட மேஸ்திரி; இவர் நேற்று முன்தினம் காலை, தனது மனைவி புஷ்பாவுடன், மல்லேபாளையத்தில் உள்ள தனியார் குவாரி குட்டையில் துணி துவைக்க சென்றார். துணிகளை காய வைத்த போது, எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பேரிகை அருகே தொட்டேகவுண்டேபள்ளி கிராமத்தில் உள்ள தேவராஜ் என்பவரது விவசாய கிணற்றில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. கும்பளம் வி.ஏ.ஓ., சக்திவேல் கொடுத்த புகார்படி, பேரிகை போலீசார் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என, பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us