sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்


ADDED : டிச 28, 2024 03:01 AM

Google News

ADDED : டிச 28, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மகள் இன்சுவை, 21. ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த, 20 மாலை, 4:30 மணிக்கு விடு-தியில் இருந்து வெளியே சென்ற இன்சுவை திரும்பி வரவில்லை. அவரது தாய் ராஜகுமாரி, 47, கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார், இன்சுவையை தேடி வருகின்றனர்.உத்தனப்பள்ளி அருகே அகரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பூவரசன், 27; டிரைவர். கடந்த, 24 அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் செல்வி, 45, உத்-தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us