sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்


ADDED : டிச 30, 2024 02:09 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பனமரத்துப்பட்-டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி விஜயா, 48. கடந்த, 26 மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது கணவர் கொடுத்த புகார்படி, ஊத்-தங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

*கெலமங்கலம் அடுத்த தாவரக்கரை பகுதியை சேர்ந்தவர் அச்சப்பா மகள் ரோஜா, 23. கர்நாடகா மாநிலம், பொம்மச்சந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 24 காலை, 10:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ரோஜா திரும்பி வரவில்லை. அவரது தந்தை கெலமங்கலம் போலீசில் கொடுத்த புகாரில், திரு-வண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us