sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுமி உட்பட இருவர் மாயம்

/

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்

சிறுமி உட்பட இருவர் மாயம்


ADDED : மார் 31, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி: ஓசூர் அருகே குமுதேப்பள்ளி ஆர்.ஆர்.,கார்டன் பகுதியை சேர்ந்-தவர் ராஜா மகன் அருள், 21. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 23 மாலை, 4:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

தளி அருகே ஜவளகிரியை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. அரசு பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 28 காலை, 8:00 மணிக்கு வீட்டிலி-ருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது உறவினர் தளி போலீசில் கொடுத்த புகாரில், தளி அருகே கோட்டூரை சேர்ந்த அபிலேஷ், 26, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us