sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கடைக்காரரை கத்தியால் தாக்கிய மாணவன் உட்பட இருவர் கைது

/

கடைக்காரரை கத்தியால் தாக்கிய மாணவன் உட்பட இருவர் கைது

கடைக்காரரை கத்தியால் தாக்கிய மாணவன் உட்பட இருவர் கைது

கடைக்காரரை கத்தியால் தாக்கிய மாணவன் உட்பட இருவர் கைது


ADDED : நவ 20, 2025 01:45 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது இர்சாத், 34. பொம்மாண்டப்பள்ளியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்; கடந்த, 17ம் தேதி மாலை, 4:10 மணிக்கு, இவரது கடைக்கு வந்த, 3 பேர், சில்லி சிக்கன் கேட்டனர். 30 நிமிடம் வரை காத்திருக்குமாறு முகமது இர்சாத் கூறியுள்ளார்.

ஆனால், 3 பேரும் உடனடியாக சில்லி சிக்கன் வழங்க கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, 3 பேரும் கத்தியால் முகமது இர்சாத்தை வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த அவர், புகார் படி, கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்த மதன், 24, பொம்மாண்டப்பள்ளியை சேர்ந்த மதன்கோபால், 22, அதே பகுதியை சேர்ந்த அரசு ஐ.டி.ஐ.,யில், 2ம் ஆண்டு படிக்கும், 16 வயது சிறுவன் மீது வழக்குப்பதிந்த மத்திகிரி போலீசார், மதன்கோபால் மற்றும் மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us