sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதியவர் உட்பட இருவர் மாயம்

/

முதியவர் உட்பட இருவர் மாயம்

முதியவர் உட்பட இருவர் மாயம்

முதியவர் உட்பட இருவர் மாயம்


ADDED : அக் 08, 2025 01:27 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர் பேடரப்பள்ளி முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் மனோகரன், 70. கடந்த மாதம், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் கிருஷ்ணன், 40, புகார்படி, ஓசூர் சிப்காட் போலீசாார் தேடி வருகின்றனர்.

ஓசூர் வசந்த் நகர் சதாசிவய்யா காலனியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது தாய் புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us