sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டிரைவர் உட்பட இருவர் மாயம்

/

டிரைவர் உட்பட இருவர் மாயம்

டிரைவர் உட்பட இருவர் மாயம்

டிரைவர் உட்பட இருவர் மாயம்


ADDED : நவ 05, 2025 01:39 AM

Google News

ADDED : நவ 05, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, ஓசூர், கிருஷ்ணா நகரிலுள்ள விவேக் கார்டன் பகுதியை சேர்ந்த ஆனந்த் மகன் வாசுதேவன், 26. டிரைவர்; கடந்த, 7 மாதங்களுக்கு முன், காவியா, 22, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த, 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற வாசுதேவன் திரும்பி வரவில்லை. அவரது மனைவி புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

சூளகிரி அடுத்த ஏனுசோனை அருகே கூலியம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 25. எலக்ட்ரீஷியன்; கடந்த ஜூலை, 12ம் தேதி வீட்டிலிருந்து வேலை நிமித்தமாக பெங்களூரு புறப்பட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தாய் சென்னம்மாள், 50, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us