sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர், சூளகிரியில் இரண்டு பேர் மாயம்

/

ஓசூர், சூளகிரியில் இரண்டு பேர் மாயம்

ஓசூர், சூளகிரியில் இரண்டு பேர் மாயம்

ஓசூர், சூளகிரியில் இரண்டு பேர் மாயம்


ADDED : ஆக 03, 2025 12:50 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுாரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், 27. தனியார் கூரியரில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 7ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பாலா எங்கம்மா, 24, புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

சூளகிரியை சேர்ந்தவர் ராமன், 32. கடந்தாண்டு டிச., 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை துரைசாமி, 63, நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us