sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

/

வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்திர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்; தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்


ADDED : ஆக 23, 2024 04:48 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: மத்துார் அடுத்த, ஈச்சங்காடு கிராமத்திலுள்ள வீரபத்திர சுவாமி கோவில் மூன்றாமாண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் சந்துார், வீரமலை, ஜிஞ்சம்பட்டி, பெருகோபனபள்ளி, பெரியாம்பட்டி உள்ளிட்ட, 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த குறும்பர் இன மக்கள், 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்-கடன் செலுத்தினர்.






      Dinamalar
      Follow us