sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுவர், சிறுமியருக்கு வாந்தி, மயக்கம்

/

சிறுவர், சிறுமியருக்கு வாந்தி, மயக்கம்

சிறுவர், சிறுமியருக்கு வாந்தி, மயக்கம்

சிறுவர், சிறுமியருக்கு வாந்தி, மயக்கம்


ADDED : ஜூன் 17, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, ன்கனிக்கோட்டை அருகே பென்னங்கூர் கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர் சிலர், அப்பகுதியில் நேற்று விளையாடினர்.

அங்கிருந்த அரளிக்காய்களை பறித்து, பழங்கள் என நினைத்து சாப்பிட்டனர். இதில், பென்னங்கூரை சேர்ந்த அப்துல் ஹஷித் மகன் அப்துல்ஹனன், 9, ஆசிப் ஷேக் மகன் ஆயரா ஷேக், 8, பைஷர் மகன் முகமது சையான் ஷேக், 8, மற்றும் மகள் சுனேரா, 7, ஆகியோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us