sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு

/

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 24,000 கன அடியாக சரிவு


ADDED : டிச 05, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல் : கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்-செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி,

பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரி-யாற்றில் அதிகரித்து

வந்த நீர்வரத்து, நேற்று மழையின்றி சரிந்தது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன

அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 5:00 மணிக்கு, 24,000 கன அடியாக சரிந்-தது. நீர்வரத்து, 24,000 கன

அடியாக இருந்ததால், மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று, 2 வது நாளாக காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல்

இயக்-கவும், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து, மெயின் அருவிக்கு செல்லும் நடைப்பாதை

மூடப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us