sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஏப் 21, 2025 07:55 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 409.49 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து, 451.67 கன அடியாக உயர்ந்தது.

அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 363.67 கன அடி நீரும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என மொத்தம், 451.67 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து நேற்று திறக்கப்பட்ட நீரில், ரசாயனம் அதிகமாக கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆறு மற்றும் வலது, இடது பாசன கால்வாய்களில், 5வது நாளாக நேற்றும் ரசாயன நுரை அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41 அடிக்கு நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us