sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்ணீர் பந்தல் திறப்பு

/

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மார் 24, 2025 07:10 AM

Google News

ADDED : மார் 24, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில், பேரூராட்சி சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழங்கள், குளிர் பானங்கள் போன்றவற்றை வழங்கினார்.






      Dinamalar
      Follow us