sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்ணீர் பந்தல் திறப்பு

/

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மே 12, 2025 02:33 AM

Google News

ADDED : மே 12, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரில் உள்ள ரிங்-ரோட்டில், முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.

தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயல் தலைவர் முத்து-லட்சுமி முன்னிலை வகித்தார். பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் தலைவர் நாகராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.அடுத்த, 18 நாட்களுக்கு தொடர்ந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்துள்ளதாக முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பா.ஜ., முன்னாள் செயற்குழு உறுப்பினர் முனிராஜ், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் மஞ்சுநாத், முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு பொதுச்செயலாளர் பிரபாகர், துணைத்த-லைவர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us