sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு

/

பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு

பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு

பாரூர் பெரிய ஏரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு


ADDED : ஜூலை 11, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியில் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாயில், முதல்போக சாகுபடி பாசனத்திற்கு, 2,400 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், நேற்று முதல், வரும் நவ., 16ம் தேதி வரை, 130 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதில் பாரூர், அரசம்பட்டி, பெண்டரஹள்ளி, கீழ்குப்பம், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி உள்ளிட்ட பஞ்.,க்கு உட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர்.இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் நீர்வளத்துறையினர், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us