sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.29.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

/

ரூ.29.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

ரூ.29.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

ரூ.29.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்


ADDED : ஜன 03, 2025 01:23 AM

Google News

ADDED : ஜன 03, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஜன. 3-

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், நாரலப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட மகாராஜகடையில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.

அதே போல், எம்.சி., பள்ளி பஞ்., பையப்பசெட்டிபுதுார் கிராமத்தில், 13.12 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பல்நோக்கு கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, அ.தி.மு.க, துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி நேற்று திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, எம்.ஜி.ஆர், இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us