/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது
/
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது
ADDED : ஏப் 17, 2025 07:26 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த கோவிந்தப்பள்-ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா, 29. அப்பகுதியி-லுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்-டத்தில், தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகு-தியை சேர்ந்தவர் அஸ்வினி, 32. இவர், தன் கணவர் சக்திவேலு-வுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம-டைந்தார்.
இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்-பள்ளி பகுதியில் வைத்து, நேற்று அம்பிகாவை கத்தியால் இடது பக்க காது மற்றும் தாடையில் வெட்டினார். இதில் படுகாயம-டைந்த அம்பிகா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, கெலமங்கலம் போலீசார், அஸ்வினி யை கைது செய்தனர்.