sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது

/

குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது

குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது

குழந்தை கழுத்தில் கிடந்த நகையை திருடிய பெண் கைது


ADDED : டிச 28, 2025 07:35 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் கதிரவன், 36. தனியார் நிறுவன ஊழியர்; இவர் கடந்த, 25ம் தேதி மாலை, 6:30 மணிக்கு தனது இரண்டரை வயது ஆண் குழந்தை-யுடன், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, பஞ்சமுக விநாயகர் கோவிலுக்கு சென்றார்.

கோவிலுக்கு வெளியே நின்றிருந்த குழந்-தையை, அங்கு வந்த பெண் ஒருவர், கையில் எடுத்து கொஞ்சியவாறு, கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் நகையை திருடினார். இதைய-றிந்த கதிரவன், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

விசாரணையில், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி தீபா, 28, என்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us