/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
/
கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
ADDED : ஏப் 07, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா கே.எட்டிப்பட்டி அருகே முக்காரம்பள்ளியை சேர்ந்தவர் பச்சையம்மாள், 50. மன-நலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த, 5 காலை,
அதே பகுதியில் நடந்து சென்ற போது விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி இறந்தார். சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.