sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் நகை பறிப்பு

/

மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் நகை பறிப்பு

மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் நகை பறிப்பு

மிளகாய் பொடி துாவி பெண்ணிடம் நகை பறிப்பு


ADDED : ஜூன் 03, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார், சண்முகா நகரில் வசித்து வரும் மகேஷ்குமார், 48. இவரின் மனைவி லட்சுமி, 43. இவர் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு தன் வீட்டின் முன் வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தார்.

அங்கு வந்த மர்ம நபர், லட்சுமியின் கண்ணில் மிளகாய் பொடி துாவி, அவர் கழுத்திலிருந்த, 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். லட்சுமி புகார் படி, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us