sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

/

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

ஆற்றில் பெண் சடலம் மீட்பு


ADDED : ஆக 02, 2025 01:26 AM

Google News

ADDED : ஆக 02, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே, கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் பின்புறம் உள்ள தென்பெண்ணை ஆற்றில், 50 முதல், 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.

போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் பெண் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, மாயமான பெண்கள் விபரங்களை சேகரித்து, உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us