sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெல்ட் அறுந்து தொழிலாளி பலி

/

பெல்ட் அறுந்து தொழிலாளி பலி

பெல்ட் அறுந்து தொழிலாளி பலி

பெல்ட் அறுந்து தொழிலாளி பலி


ADDED : அக் 21, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 21, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, மகாராஷ்டிர மாநிலம், பிலாஸ்பூரை சேர்ந்தவர் மக்கான் சிங், 19. இவர், பர்கூர் அடுத்த சத்தலப்பள்ளியில் தங்கி ஒரு கிரானைட் கம்பெனியில் பணி

புரிந்தார். கடந்த, 18ல் பணியில் இருந்தபோது இயந்திரத்தின் பெல்ட் அறுந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் இறந்தார்.

அவரின் சகோதரர் அளித்த புகார்படி, கந்திகுப்பம் போலீசார் இயந்திரங்களை முறையாக பராமரிக்காத கிரானைட்

கம்பெனி மானேஜர் சரவணன்,32, மீது வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us