sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளி மாயம்

/

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : பிப் 16, 2025 03:17 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம், அண்ணா வீதியை சேர்ந்தவர் மகமூத், 45; சாணை பிடிக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

காலிங்கராயன்பாளையத்தில் ஒரு ஸ்டாண்டில் அவருடைய இரு-சக்கர வாகனம் நேற்று நிறுத்தப்பட்டிருந்ததை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். வாகனத்திலேயே சாவி, செல்போன், பர்ஸ் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சமீராபானு, சித்-தோடு போலீசில் புகாரளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us