sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

/

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை

4 மான்களின் உடல்கள் பறிமுதல் வாலிபர் கைது; 3 பேருக்கு வலை


ADDED : ஜூலை 01, 2025 01:11 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா சாலையிலுள்ள நைஸ் ரோடு சந்திப்பில், அம்மாநில ககாலிபுரா வனத்துறையினர் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது, வேட்டையாடிய, 4 மான்கள், ஒரு காட்டுப்பன்றியின் உடல், 6 மான்களின் தோல், 74 கிலோ மான் இறைச்சி ஆகியவை இருந்தது. அதனால் காரில் வந்த, 4 பேரை வனத்துறையினர் கைது செய்ய முயன்றனர். அதில், 3 தப்பியோடிய நிலையில், பிரதாப், 31, என்பவரை வனத்துறையினர் கைது செய்து, இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து, 2 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய, 3 பேரை பிடிக்க, வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்துள்ளனர். தப்பிய கும்பல், கர்நாடகா மாநில வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளது. எவ்வளவு ஆண்டுகளாக இக்கும்பல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது என, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us