sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பண்ணையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வாலிபர் கைது; மேலும் 3 பேருக்கு வலை

/

பண்ணையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வாலிபர் கைது; மேலும் 3 பேருக்கு வலை

பண்ணையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வாலிபர் கைது; மேலும் 3 பேருக்கு வலை

பண்ணையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் வாலிபர் கைது; மேலும் 3 பேருக்கு வலை


ADDED : நவ 15, 2025 02:00 AM

Google News

ADDED : நவ 15, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, ஆர்கானிக் பண்ணையில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய வாலிபர் கைது செய்யப்-பட்டார்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் பாலவர் தெருவை சேர்ந்த விஜய், 32. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோலட்டியில் உள்ள தனியார் ஆர்-கானிக் பண்ணையில் மேலாளராக உள்ளார். கடந்த மாதம், 24ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு, பண்ணை கேட்டை மூடி விட்டு, அங்குள்ள அறைக்கு துாங்க சென்றார். அடுத்த நாள் காலையில் பார்த்த போது, பண்ணையில் இருந்த, 20,000 ரூபாய் மதிப்புள்ள மொத்தம், 5 சந்தனமரங்களை வெட்டி மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரிந்தது. இது தொடர்பாக, தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் விஜய் புகார் செய்தார்.விசாரணையில், வேப்பனஹள்ளி அருகே உண்டியல் நத்தம் பகு-தியை சேர்ந்த பசவராஜ், 28, மற்றும் அவரது நண்பர்களான ஹரிஷ், ஸ்ரீராம், மாறன் ஆகிய, 4 பேர் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரிந்தது. பசவராஜை கைது செய்து, அவரி-டமிருந்து, டி.வி.எஸ்., ரேடான் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்ற மூன்று பேரை தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us