sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாடு திருடிய வாலிபர் கைது

/

மாடு திருடிய வாலிபர் கைது

மாடு திருடிய வாலிபர் கைது

மாடு திருடிய வாலிபர் கைது


ADDED : நவ 30, 2024 02:07 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே கனிஞ்சூரை சேர்ந்தவர் கோபால், 61, விவசாயி; இவர் கடந்த, 27 மாலை, 6:00 மணிக்கு தனது வீட்டின் அருகே கறவை மாட்டை கட்டி வைத்திருந்தார்.

அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணிக்கு பார்த்த போது மாட்டை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த கோபால், உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், சூள-கிரி அருகே சின்ன பேட்டகானப்பள்ளியை சேர்ந்த மூர்த்தி, 25, என்பவர் மாட்டை திருடியது, தெரிந்தது. அவரை நேற்று முன்-தினம் கைது செய்த போலீசார், மாட்டை மீட்டனர்.






      Dinamalar
      Follow us