sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புல்லட் திருடிய வாலிபர் கைது

/

புல்லட் திருடிய வாலிபர் கைது

புல்லட் திருடிய வாலிபர் கைது

புல்லட் திருடிய வாலிபர் கைது


ADDED : டிச 21, 2024 03:02 AM

Google News

ADDED : டிச 21, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காளேகுண்டாவை சேர்ந்தவர் சந்திரன், 29; காய்கறி வியாபாரி. இவர் கடந்த, 5 இரவு, 7:00 மணிக்கு, ஓசூர் வசந்த் நகரில் உள்ள தன் நண்பர் மோகன் வீட்டின் முன் தன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் காலை பார்த்த போது, மர்ம நபர் புல்லட்டை திருடி சென்றி-ருந்தார்.

சந்திரன் கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் விசாரித்தனர். இதில், தேன்கனிக்கோட்டை அடுத்த உள்ளுகுறுக்கை கிராமத்தை சேர்ந்த அப்துல்லா, 24, புல்லட்டை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், புல்லட்டை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us