sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

11 பேருக்கு பதவி உயர்வு

/

11 பேருக்கு பதவி உயர்வு

11 பேருக்கு பதவி உயர்வு

11 பேருக்கு பதவி உயர்வு


ADDED : மார் 14, 2025 05:47 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் பணியாளர்கள் 11 பேருக்கு தொழில்நுட்பத் திறன் உதவியாளர் பதவி உயர்வுக்கான உத்தரவுகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா வழங்கினர்.

மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 19 பேருக்கு தேர்ச்சி திறன் நிலை 2ல் இருந்து தொழில்நுட்ப உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் வெங்கடேசன், சித்ர அபிமன்யு, வீரபரணிதாஸ் உட்பட 11 பேருக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் (பணி) அருணாச்சலம், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us