sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 129வது குற்றவாளி கைது

/

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 129வது குற்றவாளி கைது

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 129வது குற்றவாளி கைது

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 129வது குற்றவாளி கைது

7


ADDED : செப் 11, 2024 06:28 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:28 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் 129வது குற்றவாளியான சரவணசுந்தரை 48, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் இயங்கிய நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள், துணை நிறுவன இயக்குநர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளான நியோ மேக்ஸ்இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உட்படபலர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றுடி.எஸ்.பி., மணீஷா தலைமையிலான போலீசார், மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்த சரவணசுந்தரை கைது செய்தனர்.

இவர் நியோ மேக்ஸ் துணை நிறுவனமான நியோஸ்கோ டெவலப்பர்ஸ் இயக்குநராக இருந்து மக்களிடம் ரூ.10கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார்.இந்நிறுவனம் 2016 முதல் முதலீட்டாளர்களிடம் மொத்தம் ரூ.50 கோடி மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us